சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் யுத்த களமாக மாறும் இலங்கை!
Loading… நாட்டின் பொது வளங்களை சர்வதேசத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்து உலகின் பலமிக்க நாடுகளின் போர்க்களமாக இலங்கையை மாற்றுவதற்கே நல்லாட்சி அரசு முனைவதாக தேசிய அமைப்புகளின் சம்மேளனத் தலைவரும் மஹிந்தவின் விசுவாசியுமான குணதாஸ அமரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், Loading… நல்லாட்சி என்று பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு விதைத்த தற்போதைய அரசு நாட்டின் பொது வளங்களையும், அரச … Continue reading சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் யுத்த களமாக மாறும் இலங்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed